Sunday, June 2, 2013

நினைவுகள்...


சொட்டுச்சொட்டாய் 
தூரும் வானம்....

தூரத்தில் நீ...

எட்டிப்பிடிக்க எனக்கும் ஆசைதான்.. 

முந்தி நிற்கும் உன் கோபத்தின் முன்பு ???

இருந்தாலும் வாரியணைத்தது.. 
என் நெஞ்சம்... 
வந்து நின்ற
உன் காதல் ததும்பும் நினைவுகளை....

-கிறுக்கன்...

No comments:

Post a Comment