என் இதய வாசலை திறந்த
அவள்... எங்கே...?
கனவுகளோடும்..... சிரிப்புகளோடும் ...
என்னோடு கலந்திருந்த
அவள்... எங்கே...?
எனதருமை தோழமைகளே..
என் இதய வாசலில் மரித்துப்போன
அவளை எங்காவது கண்டால்
சொல்லியனுப்புங்கள்....
இன்னும் நான் உயிரோடு இருப்பதாய்.....
-கிறுக்கன்...