நான்?
நனைந்தது நிலவு...
ஓர் முழுமதி நாளில்..
மணந்தது பொழுது....
மழையாய் பெய்து....
வாரியணைத்தது வானம்...
வா... வா... என்று..
முகிலாய் நான்...
முழுமதியாய் அவள்...
பொழுதாய்..என் நினைவுகள்...
ஏதேதோ...நினைவுகள்..
எழுதுகிறேன்...
என்னவென்றே.. தெரியாமல்...
நான் யாரென்றே.. புரியாமல்...
-கிறுக்கன்...