Monday, January 31, 2011

naalaya pozhuthum unnodu..

நாளைய பொழுதும் உன்னோடு...
என்னுயிரே...
 என்னை எங்காவது பார்த்தால்
 சொல்லி அனுப்பு
வருகிறேன்...
-கிறுக்கன்....