Friday, March 4, 2011

உறவு...

கிறுக்கனாய்.... நான்..
 கவிதையாய்.. நீ.. 
பிரிந்துவிட்ட தண்டவாளமாய் 
தொடர்கிறது 
நம் உறவு... 
இதோ... என்னவளின்றி..
தொடர்கிறது... என் கனவுகளின் பயணம்...
-கிறுக்கன்...





No comments:

Post a Comment